Wednesday, April 3, 2013

நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் - ஹிஷாலீ




அன்று
எண்ணிலடாங்க எலும்புக்கூடுகள்
என்னில் புதையுண்ட போது
ஏளனிக்க வில்லை இதழ்கள்

இன்று...
என்னவென்றே தெரியாத
என்னருமைப் பதுமைகள்
பாலியல் வன்முறையில்
பாழாவதைக் கண்டு
நாணுகிறேன்...!

No comments:

Post a Comment